கணவரின் வெறிச் செயலினால் ரத்த வெள்ளத்தில் பிணமாகிக் கிடந்த மனைவி?

தமிழ்நாட்டில் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர், குழந்தைகளுடன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்து விட்டதால், 3 ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்யாணப்பிரியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதிலும், இரண்டு வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவி கல்யாணப்பிரியாவின் நடத்தை மீது சிவமுருகனுக்கு சந்தேகம் … Continue reading கணவரின் வெறிச் செயலினால் ரத்த வெள்ளத்தில் பிணமாகிக் கிடந்த மனைவி?